
“மாமனிதன்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல் வெளியீடு
இந்த பாடல் பலவிதமான உணர்வுகளை ஒன்றாக வெளிபடுத்தும் பாடலாக, வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக, ஆத்ம திருப்தி தரும் பாடலாக, இந்த பொதுமுடக்க காலத்தில் நம் மனதிற்கு இனிமையை தரும் பாடலாக அமைந்துள்ளது. பா.விஜய்யின் பாடல் வரிகளில் யுவன் பாடி உள்ளார்.
இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, யுவன் அவர்கள் தனியாக தோன்றும் வீடியோ வடிவிலும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனதை ஆற்றுப்படுத்தும் அதே நேரம், கண்களுக்கும் இனிமை தரும் விருந்தாக, நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது இப்பாடல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!