
கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா: முக்கோண காதல் கதை
பிரபுராம் கூறியதாவது: இரண்டு ஆண்கள், அதாவது ஹீரோ மஹத்தும், வில்லன் ஆதவ்வும் ஐஸ்வர்யா தத்தாவை காதலிக்கிறார்கள். ஐஸ்வர்யா ஆதவுக்கென்று முடிவாகி திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது. எல்லா வகையிலும் தன்னை விட வலியவரான ஆதவின் கேரக்டரை தாண்டி மஹத் எப்படி ஐஸ்வ்யா தத்தாவை கை பிடிக்கிறார் என்பதுதான் கதை. பல முன்னணி கலைஞர்கள் பங்களிப்பில் காதல் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!