
பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல்
இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மருதநாயகம் படத்தை தூசி தட்டப் போகும் கமல்ஹாசன், அதில் தனக்கு பதிலாக விக்ரமை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். என்றாலும் கமல் ஏற்கனவே நடித்த 30 நிமிட காட்சிகளும் அப்படத்தில் இடம்பெறுப் போகிறது. அதற்கு தகுந்தார் போன்று திரைக்கதையை அமைக்க திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.
சமீபகாலமாக பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் மருதநாயகத்தையும் வெளியிடும் ஆர்வம் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!