
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா
இந்நிலையில் தற்போது ரத்னகுமாருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் திரைக்கதை வசனம் எழுதிய சந்துரு அன்பழகன் என்பவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதி வருகிறார். மாவீரன் படத்துக்கு இவர் எழுதிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதால், கூலி படத்தில் அவருக்கு வாய்ப்பு அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!