
செப்டம்பரில் வெளியாகும் சுந்தர்.சியின் அரண்மனை-3!
ஜூலை 22, 2021
Advertisement
அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர்.சி அதையடுத்து அதன் மூன்றாம் பாகத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் ஆர்யா, ராசிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.சத்யா இசைய மைத்துள்ளார்.
இந்நிலையில், அரண்மனை-3 படத்தை செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், இப்படம் தியேட்டரில் வெளியாகப்போகிறது.
இந்நிலையில், அரண்மனை-3 படத்தை செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், இப்படம் தியேட்டரில் வெளியாகப்போகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!