
துப்பாக்கி முனையில் பாலிவுட் நடிகையிடம் பணம் பறிப்பு
டில்லி சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசிக்கும் நிகிதா நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி நிகிதாவிடம் இருந்து 7 லட்சம் ரொக்க பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!