
திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி
இதுகுறித்து அவர் மனைவி சைரா பானு கூறியிருப்பதாவது: அவருக்கு திடீரென்று நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடடினாக மருத்துவமனையில் அனுமதித்தோம். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை.
அதனால் தான் அவரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். மூச்சு திணறலுக்கான காரணத்தை கண்டறிய டாக்டர்கள் பலவித சோதனைகளை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!