
ராம் பக்தை எப்போதும் பொய் சொல்ல மாட்டார் - கங்கனா
இதனிடையே, கொரோனா நெகட்டிவ் என்று சொல்கிறீர்களே அந்த ரிப்போர்ட்டைக் காட்டலாமே என பலர் கங்கனாவுக்கு கமெண்ட் அடித்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள கங்கனா, “எனது ரிப்போர்ட்டைக் கேட்கும் பேய்களுக்காக இதோ என்னுடைய ரிப்போர்ட். அவர்களது உள்ளத்தின் எண்ணத்தில்தான் இந்த உலகத்தைப் பார்க்கிறார்கள். ஒரு ராம் பக்தை எப்போதும் பொய் சொல்ல மாட்டார், ஜெய் ஸ்ரீராம்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அதை ஒரு சாதாரண ப்ளு ஜுரம் என கங்கனா சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்து நாட்களுக்குள் கொரோனாவிலிருந்து தேறி வந்துள்ளார் கங்கனா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!