
கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி
கடந்த 14 வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கணவன், மனைவியிடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது கணவர் மீது குடும்ப வன்முறைச் சட்டம் பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். உடல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக, வார்த்தை ரீதியாக கணவர் கொடுமைப்படுத்துவதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகவும், மாதம் 10 லட்ச ரூபாயை தனக்கும், தன் மூன்று குழந்தைகளுக்கும் தர வேண்டும் என்றும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றம், செலினாவின் கணவர் ஹாக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!