
எமெர்ஜென்சி : கங்கனாவின் மொத்த சொத்தும் அடமானத்தில்...
கங்கனா கூறுகையில், ‛‛எமெர்ஜென்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என் வாழ்வில் பெருமையான தருணம் இது. இருந்தாலும் இந்த படம் துவங்கிய சமயத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் இந்த படத்திற்காக என் மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்தேன். இதை முன்பே சொன்னால் சிலர் கவலைப்படுவார்கள். என்னை வெறுப்பவர்கள் மகிழ்வர். நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. இப்போது சொல்ல காரணம் உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக உள்ளேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!