
இளவரசியாக நடிக்கும் டிகங்கனா சூர்யவன்ஷி
இந்த படத்தின் பூஜை லால்பாக் அரண்மனையில் நடைபெற்றது. இந்த படத்தில் இளவரசியாக நடிப்பது தனது கனவு நனவானதாக உணர்கிறேன் என்று நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரண்மனையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் நடிகை வேதிகா வில்லியாக நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!