
ஷாருக்கான் தயாரிக்கும் ஓடிடி படத்தில் ஆலியா பட்
மும்பையின் நெருக்கடியான பகுதியில் வாழும் நடுத்தர மக்களின் கதை. அந்த கதையின் ஊடாக ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவை சொல்லும் படம். வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!