
நடிப்புக்கு முழுக்கு போட்டு, ஆன்மிகத்தில் இணைந்த நடிகை
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது: நான், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன். மத நம்பிக்கை அடிப்படையில் ஆன்மிக வழியை பின்பற்ற இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. எனது ஆன்மிக முடிவை மதித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆன்மிகத்தில் ஈடுபட மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது முடிவுக்காக பலர் கவலையை பகிர்ந்தார்கள். அனைவரின் அன்புக்கும் நன்றி. என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!