
பூனம் பாண்டேவை கைது செய்ய தடை போட்ட உச்சநீதிமன்றம்!
அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பூனம் பாண்டே. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. பூனம் பாண்டேவின் வழக்கறிஞர், ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானதற்கு பூனம் பாண்டே பொறுப்பு ஏற்க முடியாது. அவருக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இந்த விவகாரத்தில் அவர் பாதிக்கப்பட்டவர் என்று வாதிட்டார். அவரது இந்த வாதத்திற்கு பிறகு பூனம் பாண்டேவை கைது செய்வதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!