
ஷாருக்கான் மானேஜருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!