
கவர்ச்சி நடிகைக்கு அடி உதை : கணவர் கைது
தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் பூனம் பாண்டே முகம் மற்றும் தலை, கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவர் சாம் பாம்பே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாம் பாம்பே போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!