
துரந்தர் 3 பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட சூசக தகவல்
இந்த நிலையில் தான் துரந்தர் படத்தின் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது "துரந்தர் கதையை நாங்கள் இன்னும் முடிக்கவில்லை, இந்த ஆண்டின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது" என்று அறிவித்துள்ளார்.
அந்த வகையில் துரந்தர் 3 உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அவர் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!