விமர்சனம்
நாயகன், நாயகி மாதிரியே காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், வில்லன் சசி, ‘ஆடுகளம்’ ஸ்டெல்லா, நட்சத்திரா, பாட்டி மதுரை சரோஜாம்மாள், ‘மைனா’ நாகு, ரவிராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திறமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஆதிஸின் இசையில், வி.எம்.ஆறுமுகத்தின் 5 பாடல்களுக்கான வரிகளும், விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ர(ரா)கம்! டி.மகிபாலனின் ஒளிப்பதிவில் அந்த ஊர் அழகு! ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் ‘மெளன மழை’ திரையரங்குகளில் பெய்திருந்ததென்றால் - ரசிக பயிர்களால் திரையரங்குகள் நிரம்பி இருந்திருக்கும்.!
‘மெளன மழை’ - பெரிதாக பெய்யவுமில்லை; சிறிதாக பொய்க்கவுமில்லை.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!