தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சசிகுமார் நடித்த, ‛சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் ‛கொம்பு வச்ச சிங்கம்டா'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
‛இப்பல்லாம எவன் முகத்தாயாவது பார்த்து நல்லவன், கெட்டவன் யாருனு சொல்லிரு பார்ப்போம், இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..., இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்' என்ற இப்படத்தின் வசனம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. ‛குத்துனது நண்பனா இருந்தா... செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற வசனத்தை ரசித்த ‛சுந்தரபாண்டியன்' ரசிகர்கள் கொம்புவச்ச சிங்கம்டா படத்தையும் வரவேற்பர் என்கின்றனர் படக்குழுவினர்.