ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
விஜய் சேதுபதி - கார்த்திக் ராஜா கூட்டணியில் வெளியாகி அவர்களை சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்ற படம் பீட்சா. இதை தயாரிப்பாளர் சிவி குமார் தயாரித்தார். தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. ஆனால் வெற்றி பெறவில்லை. இப்போது மூன்றாம் பாகமாக பீட்சா 3 : தி மம்மி என்ற பெயரில் படம் எடுக்கிறார் சிவி குமார். அஷ்வின், காளி வெங்கட், ரவீணா தாஹா, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதை மோகன் கோவிந்த் இயக்குகிறார். திகில் படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.