Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.26 கோடி மோசடி புகார் ; சட்டப்படி வழக்கை சந்திப்பேன்: ஜீவிதா

25 ஏப், 2022 - 10:43 IST
எழுத்தின் அளவு:
I-will-face-legally-says-Jeevitha

தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர்களின் மகள்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஜீவிதாவும், ராஜசேகரும் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜீவிதாவும், ராஜசேகரும் கருட வேகா என்ற படத்தை தயாரிக்க ஆந்திராவை சேர்ந்த ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 26 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்த அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வர ராஜூ, நிர்வாக இயக்குனர் ஹேமா ஆகியோர் ஜீவிதா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது குறித்து ஜீவிதா கூறியிருப்பதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கே மோசடியானது. என் மீது எந்த தவறும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை சட்டப்படி சந்திப்பேன். என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திருட்டு புகாரும் தர முடியாது, காப்பி அடிக்கவும் முடியாது : பதிவு செய்யப்பட்டது விக்ரம் கதைதிருட்டு புகாரும் தர முடியாது, ... 'சாணிக் காயிதம்' பழிவாங்கும் பெண்ணின் கதை 'சாணிக் காயிதம்' பழிவாங்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
29 ஏப், 2022 - 13:48 Report Abuse
Bhaskaran கோர்ட்டும் இவனுங்கமேலே செல்ல நடவடிக்கை எடுக்கும் கடுமை இருக்காது
Rate this:
s t rajan - chennai,இந்தியா
26 ஏப், 2022 - 03:02 Report Abuse
s t rajan சினிமாத் தொழிலின் சாபக்கேடு. பணக்காரராக இருப்பார்கள் ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தரும் நல் மனக்கார்களாக இருக்க மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் எத்தனை சீட்டு மற்றும் நிதிக் கம்பெனிகளை மூட வழி செய்திருக்கிறார்கள், அதனால் அந்நிறுவனங்களில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்த ஏழை எளியவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுகிறார்கள். நம் நீதி மன்றங்களும் இந்த மோசடி வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவளிப்பதில்லை. உரிய காலத்துள் கடனைத் திருப்பித் தராத பணக்காரர்களின் வீடு பங்களா, எஸ்டேட் , கார் போன்றவற்றை உடனிடியாக பரிமுதல் செய்ய வகை செய்ய வேண்டும். அதற்கு பின் கேஸ் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் மக்கள் நிதி நிறுவனங்களை மட்டுமல்ல நீதி மன்றங்களையும் நம்புவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in