ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படமான 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது .
'கோமாளி' புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவுக்கும், அவருடன் அருகில் இருக்கும் மற்றொரு சிறுவனுக்கும் ஒரு காட்சியை பிரதீப் ரங்கநாதன் விளக்குவது போல அப்புகைப்படம் உள்ளது. எனவே பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் தேவ் நடிகராக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை .