அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவரான அனன்யா பாண்டே, தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் லைகர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.
அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், தான் நடிக் கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அனன்யாவின் இந்த கருத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.