ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் |

தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வேதம் படத்தை இயக்கியவர் இயக்குனர் கிரிஷ் பவன். இவர் அடுத்ததாக பவன் கல்யாணின் படத்தை இயக்கவுள்ளார். தற்போது பவன் கல்யாண், அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால், அந்த இடைப்பட்ட காலத்தில் அறிமுக நடிகர் வைஷ்ணவ் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யலாமா அல்லது தியேட்டர்களில் திரையிடலாமா என குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளார் கிரிஷ். இந்தநிலையில் தான் வைஷனவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பென்னா படம் தியேட்டர்களில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால், தனது படத்தை தியேட்டர்களிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் கிரிஷ்.




