ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மார்ச் 22 காலை 7 மணி முதல் 9 மணிவரை பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எனது ரசிகர்கள், நண்பர்கள், மக்களை கேட்டு கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு என்ற பிரதமரின் அழைப்பிற்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன். தற்போதைய மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலையில், நாம், அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒற்றுமையாக, வீட்டிற்குள் இருக்கும் போது, பாதுகாப்பாக இருக்கலாம்.