சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினி, நடிகர் கார்த்தி குடும்பத்தார் ஆகியோர் நிதியுதவி அளித்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்காக புயல் நிவாரண நிதிக்காக ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக கமல்ஹாசன் இன்று(01.02.12) வழங்கினார்.