தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் சன்னி லியோன் தனது மொபைல் அப்ளிக்கேஷனை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு புத்தகம் எழுதும் பழக்கம் இருக்கிறதா ? எதிர்காலத்தில் உங்கள் புத்தகத்தை எதிர்பார்க்கலாமா என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சன்னி கூறியதாவது......"புத்தகம் எழுவதை பற்றி இது நாள் வரை எண்ணியது இல்லை, எதிர்காலத்தில் என் புத்தகம் வரலாம். என் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். ஆனால் தற்போது இருப்பதை வைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்வது, செய்ய இருப்பது அனைத்தும் நான் விரும்பியது அதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்றார்.