ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவரது உறவினரான நிதின் சவுகான், சிம்லாவின் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதின் சவுகன், சிம்லாவில் தனது காரில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் காரணம் என நிதின், தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதினும் அவரது மனைவியும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது.