ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராவும். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பை பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கின் முதற்கட்ட கவுன்சிலிங் நடந்தது. மலைக்கா, அர்பாஸ் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி நடந்தும் அது பலனளிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கேட்டு பிடிவாதமாக உள்ளனர். இதனால் இருவருக்கும் எப்படியும் அடுத்தாண்டு, மே மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் என்கிறார்கள்.