2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராவும். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பை பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கின் முதற்கட்ட கவுன்சிலிங் நடந்தது. மலைக்கா, அர்பாஸ் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி நடந்தும் அது பலனளிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கேட்டு பிடிவாதமாக உள்ளனர். இதனால் இருவருக்கும் எப்படியும் அடுத்தாண்டு, மே மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் என்கிறார்கள்.