நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
நடிகை நயன்தாரா தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தற்போது குறிப்பிட்டு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் அவர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நிதிலனை அழைத்து நயன்தாரா புதிய கதை ஒன்று கேட்டுள்ளார். இதனை படமாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக நிதிலனுக்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.