அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி |
லொல்லு சபா ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் சந்தானம் கூறியதாவது, "டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை ஆர்யா தயாரிக்கின்றார்" என மேடையில் அறிவித்துள்ளார்.