'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடித்த, கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர், பா.ரஞ்சித். அடுத்தபடியாக, பிர்சா முண்டா என்ற பெயரில், இந்தி படத்தை இயக்குகிறார். 19ம் நுாற்றாண்டில், பழங்குடியின மக்களுக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, முதன் முதலாக ஆயுதம் ஏந்தி போராடியவர், பிர்சா முண்டா. 25 முறை, சிறைக்கு சென்ற, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, இந்த வீரரின் வாழ்க்கை வரலாறு கதையை தான், இந்தியில் படமாக்குகிறார், ரஞ்சித்.
— சினிமா பொன்னையா