‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களை விட்டு விலகி, அமைதியே உருவாக இருப்பார், கீர்த்தி சுரேஷ். இப்போது, சக நடிகர்களிடம், 'ஜாலியாக கடலை' போடுகிறார்.
இதுகுறித்து கேட்டால், 'இப்படி நண்பர்களாக பழகுவது, நடிப்பில் இயல்பு தன்மையை அதிகப்படுத்துவதோடு, நெருக்கமான காட்சிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல் நடிக்க முடிகிறது. இந்த தொழில் ரகசியம் தெரிந்த பின் தான், என்னுடைய ஹீரோக்களுடன் கலகலப்பாக பேசி, பழகி வருகிறேன்...' என்கிறார். மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையை காட்டு!
— எலீசா