மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல சின்னத்திரை நடிகை நிலானி. ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து பதிவிட்ட நிலானி, போலீஸ் உடையணித்து போலீஸ்க்கு எதிராக அவதூராக பேசியிருந்தார். இவர் மீது சென்னை வட பழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று குன்னூரில் படப்பிடிப்பில் இருந்த நிலானி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலானி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை 5 வரை நிலானியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.