தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சன்னி லியோன் யார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இதுவரையில் தனது கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வந்த சன்னி லியோன் நேற்று வித்தியாசமாக சமூக அக்கறையுடன் ஒரு பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்துத்தான் சன்னி லியோன் பதிவு அமைந்துள்ளது.
சைக்கிளுடன் நிற்கும் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு, “கடைசியாக 100 ரூபாயைக் கடந்துவிட்டது. உங்கள் உடல்நலனில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். சைக்கிளிங் தான் புதிய கிளாமர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் இனி சைக்கிளில் சென்றால் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கவலையும் இருக்காது, உடல்நலனுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.