பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என படப்பிடிப்புகளில் கூட்டம் கூடுவது தவிர்க்க இயலாதது. இதனால் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை ராய் லட்சுமியும் சேர்ந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்த சமயத்தில் அவருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த வாரம் முதல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தற்போது மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.