ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ராணா நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் விராட பருவம். வேணு உடுகுலா இயக்கும் இப்படத்தில் சாய்பல்லவி, பிரியாமணி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நக்சல் தொடர்பான கதை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் இப்போது நடிகை நிவேதா பெத்துராஜும் இணைந்துள்ளார். கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கி, நடந்து வருகிறது. தெலுங்கில் தயாரானாலும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.