டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் இடைவிடாமல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர் ரசிகர்களிடம் நன்றாகவே பிரபலமானார்.
அதன்பிறகு அவருடைய போட்டோக்களால் அதிக பாலோயர்களை சமூக வலைத்தளங்களில் பெற்று வருகிறார். கிளாமரின் உச்சத்திற்கே சென்று மிகவும் ஹாட் ஆன புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்த இடைவிடாத மழைக் காலத்திலும் தன்னுடைய போட்டோக்களை பதிவிட அவர் தவறவில்லை. மழையில் நனைந்தபடி இருக்கும் போட்டோவைப் பதிவிட்டு தன் போட்டோ காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
“மகிழ்ச்சியில் நனைகிறேன், சென்னை மழையை இப்படித்தான் வரவேற்கிறேன்,” என அந்த போட்டோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.