பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
பாலிவுட்டில் பல படங்களிலும் தமிழில் ஆளவந்தான் உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன். போதை பொருள் விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் முன்னணி நடிகைகள் பலரும் இதில் சிக்குகின்றனர்.
இதுப்பற்றி, "போதை தடுப்பு போலீசாரின் நடவடிக்கையை வரவேற்கிறேன். சுத்தம் செய்ய சரியான நேரம். இளம் தலைமுறையினரை காக்க உதவும். இங்கிருந்து தொடங்கி அப்படியே மற்ற துறைகளிலும் விசாரித்து இப்பிரச்னையை வேரோடு களைந்தெடுங்கள். இதில் ஆதாயம் தேடி மக்களை நாசம் செய்யும் அனைத்து பெரிய மனிதர்களையும் தண்டியுங்கள் என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ரவீனா.