பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
ஐஸ்வர்யா ராஜேஷ் கதைநாயகியாக நடிக்கும், க.பெ ரணசிங்கம் படம், 'ஆன்லைனில்' அக்., 2ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் மூன்றாவது பாடலான, 'பறவைகளா...' பாடல் இன்று வெளியாகிறது. வைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பாடல் குறித்து, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ''வாழ்வாதாரத்திற்காக குடியேறியவர்களுக்கும், பாதுகாப்பாக திரும்புவர் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களுக்கும் அர்ப்பணிக்கிறோம்,'' என்றார்.