Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகள் ராகினி, சஞ்சனா லாக் - அப்பில் தகராறு

11 செப், 2020 - 09:45 IST
எழுத்தின் அளவு:
Actress-clash-at-lockup

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கன்னட நடிகையர், லாக் - அப்பில், நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் சப்ளை தொடர்பாக பிரபல கன்னட நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ராணி இருவரையும், சி.சி.பி., எனப்படும், மத்திய குற்றப் பிரிவு போலீசார், பெங்களூரில் கைதுசெய்தனர். இவர்கள் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சி.சி.பி., அலுவலகத்தில் லாக் - அப்பில், ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணியளவில், விளக்கு அணைப்பது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் போட்ட கூச்சலைக் கேட்டு, அங்கு வந்த மகளிர் போலீசாரையும், அவர்கள் மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், போதைப் பொருள் கிடைத்தது எப்படி; அது யார், யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து, இருவரிடமும் சி.சி.பி., உயரதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டர்களில் ஐ.பி.எல்.!தியேட்டர்களில் ஐ.பி.எல்.! ஹிந்தி வாய்ப்பு கிடைத்தால் 'டிசர்ட்'டை துாக்கி வீசுவார்கள் : காயத்ரி ரகுராம் காட்டம் ஹிந்தி வாய்ப்பு கிடைத்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

12 செப், 2020 - 09:05 Report Abuse
murphys law Lockup bigboss
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
12 செப், 2020 - 08:08 Report Abuse
M.Sam இவளுக எல்லாம் ஒரு ஆளுக இவளுக அடிச்சு கிட்டாது எல்லாம் ஒரு செய்தி
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12 செப், 2020 - 03:57 Report Abuse
J.V. Iyer கலிகாலம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12 செப், 2020 - 01:28 Report Abuse
NicoleThomson நேற்று கருநாடக போலீஸ் மற்றொரு தரமான சம்பவம் செய்துள்ளது தமிழக பதிவெண் கொண்ட பார்ச்சுனர் ஒன்று பாகிஸ்தானிய கொடியை பறக்கவிட்டபடி வந்துள்ளது வண்டியை நிறுத்தி ஒழுங்கா கொடியை தூக்கி போட்டு போங்கடா என்று கூறியபின்னர் பாலைவன வந்தேறிகள் இந்திய கொடியை போட்டு செல்கின்றனர் , அவங்க கிட்ட வெச்சுக்காதீங்க நடிகையர் , வேற லெவல் பண்ணிருவாங்க
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
11 செப், 2020 - 16:02 Report Abuse
Aanandh கர்நாடகப் போலீஸ், பார்த்து.......ரொம்பத்துருவிடப் போறானுங் கோ.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in