விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்த வேண்டிய நடிகை, தயாரிப்பு குழுவையே பயந்து ஓட வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ரஜினி, ஜோதிகா, பிரபு நடித்த, சந்திரமுகி படத்தை, வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதில், ஜோதிகாவை நடிக்க வைக்க, படக்குழு முயற்சித்தது. ஆனால், ஜோதிகா கோடிகளில் சம்பளம் கேட்க, படக்குழு வியர்த்து வெளியேறியது. தற்போது, வேறு ஒருவரை நடிக்க வைக்க ஆலோசித்து வருகிறது.