Advertisement

சிறப்புச்செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா ஊடங்கிற்கு பிறகு என்ன நடக்கும்?: ராய் லட்சுமி கணிப்பு

12 ஏப், 2020 - 12:58 IST
எழுத்தின் அளவு:
What-will-happend-after-corona-lock-down-break-says-Raailaxmi

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்பது குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் நடிகர், நடிகைகள் பேசி வருகிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக நடிகை ராய் லட்சுமி ஊரங்கிற்கு பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: ஊரங்கு முடிந்ததும் சிலர் தேச பக்தியோடு ரோட்டுக்கு வந்து கொடி பிடித்து கொண்டாடுவார்கள், கொரோனாவை வென்று விட்டோம் என்று பாடல் பாடுவார்கள், சுதந்திரமாக வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், ஓட்டல்கள், மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படும். அங்கு மக்கள் திரள்வார்கள்.

சில கார்பரேட் நிறுவனங்கள் ஊரங்கு நாட்களில் இழந்ததை திரும்ப பெற ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்கும். கொரோனாவாவுக்கு பயந்து சொந்த ஊருக்கு போனவர்கள் பிழைக்க வந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதும், முககவசங்கள் தூக்கி எறியப்படும், கை கழுவுதல் மறந்து போகும். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொரோனா புறப்பட்டு வரும்.

இதை தவிர்க்க வேண்டுமானால் கொரோனாவை 100 சதவிகிதம் விரட்டும் வரை சுய கட்டுப்பாடு கொண்டு நடக்க வேண்டும், குறிப்பாக சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், விழாக்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
+2 மாணவர்களே! என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவுக்கு இங்கிலாந்து நடிகை பலிகொரோனாவுக்கு இங்கிலாந்து நடிகை பலி மோகன்தாஸ் - விஷ்ணு விஷாலின் திரில்லர் படம் மோகன்தாஸ் - விஷ்ணு விஷாலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in