சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் தர்பார். அதன் பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது. இதில் தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடி என கூறப்பட்டது. இந்த படம் மொத்தமாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாக முதலில் கூறினர். பிறகு நஷ்ட என கூறினர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படங்கள் வெளியாகி இருந்தன. இரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது. இதில் நான் சிரித்தால் படம் முதல் நாளில் ரூ. 38 லட்சமும், ஓ மை கடவுளே ரூ. 22 லட்சமும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் இந்த படங்களின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.