18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
2015ல் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த படம் 'நானும் ரெளடிதான்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். அதன் பிறகு விஜயசேதுபதியுடன் இமைக்கா நொடிகளில் நடித்தார் நயன்தாரா. அதேபோல் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், அடுத்தபடியாக நானும் ரெளடிதான் கூட்டணி மீண்டும் இணையப்போகிறது. விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா இணையும் அந்த படத்திற்கு அனிருத்தே இசையமைக்கிறார். நெற்றிக்கண் படப்பிடிப்பு முடிந்தது இந்த படம் தொடங்குகிறதாம்.