32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
‛தில்லுக்கு துட்டு 2' வெற்றிக்கு பின் சந்தானம் நடித்த ‛ஏ1' படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அந்தபடம் சுமாராக ஓடிய நிலையில், அடுத்த படியாக ‛டகால்டி' உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் ஜோடியாக பெங்காலியைச் சேர்ந்த ரித்திகா சென் நடிக்கிறார். யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சந்தானம் தெரிவித்துள்ளார். டகால்டி இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.