என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸானது. அந்தப்படத்தில் சிம்புவின் பெயர் ரஜினிகாந்த்.. ஆனால் படத்தில் அந்த பெயரை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தாமல் கடைசி வரை சஸ்பென்ஸ் ஆகவே நீட்டித்திருப்பார்கள்..
அதேபோல தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஒரு யமன்டன் பிரேமகதா' என்கிற படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு மோகன்லால் என பெயர் வைத்துள்ளார்கள்..
அதேசமயம் சிம்பு படம் போலவே இதிலும் துல்கரின் கதாபாத்திர பெயர் என்னவென்பதை கடைசி வரை வெளிபபடுத்தாமல் லல்லு என்கிற செள்ளப்பேயரிலேயே அனைவரும் அழைக்கின்றனர். க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு குழந்தை துல்கரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்கும்போதுதான் தனது பெயர் மோகன்லால் என சஸ்பென்சை உடைக்கிறார் துல்கர் சல்மான்.