பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகைகள் யாஷிகா ஆனந்தும், ஐஸ்வர்யாவும். அவர்கள், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலேயே ஒன்றாகப் பழகி, ஓபனாக எல்லோருக்கும் மத்தியில் முத்த மழை பொழிந்து கொண்டவர்கள். தற்போது, இருவரும், நடிகர் மகத்தோடு தலா ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் வெளியே சென்றுள்ளனர் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும். வழக்கம் போல் இருவரும் ஆட்டோவில் சிரித்து பேசி மகிழ்ந்தவர்கள் அதை வீடியோவாக வௌியிட்டிருந்தனர். இருவரும் சேர்ந்து ரோட்டில் நின்றபடியே முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். இது சமூக வலைதளம் மூலம் வெளியிலும் பரவிட்டுள்ளனர். 'இதல்லவோ அன்பு' என்று நெட்டிசன்கள், இருவரையும் கலாய்த்துள்ளனர்.