அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரேமம் மலையாள படத்தில் நடித்த, சாய் பல்லவி, தமிழில் நடிக்க மாட்டாரா என, ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், அவர் தமிழில் அறிமுகமான, தியா படம், சரியாக போகவில்லை. இதையடுத்து, சற்று இடைவெளி எடுத்து, மாரி - 2 படத்தின் மூலம், அராத்து ஆனந்தியாக, அட்டகாசமாக, 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார், அவர்.
''எல்லாருமே என்னை, கேரள பெண் என்று தான் நினைக்கின்றனர். ஆனால், நான் தமிழ் பொண்ணுங்க. சொந்த ஊர் கோவை. அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து, அங்கேயே டாக்டராகவும் வேலை செய்தேன். நான்கு ஆண்டுகளுக்கு பின், பிரேமம் வாய்ப்பு வந்தது,'' என்கிறார், சாய் பல்லவி.
''மாரி - 2 படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்தது, புது அனுபவமாகவும், சவாலானதாகவும் இருந்தது. இதற்காக, இரண்டே நாட்களில் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன். ஆட்டோ கொடுத்தால், இப்போது கூட, சென்னையின் பரபரப்பான சாலையில், ஓட்ட தயார்,'' என, சவால் விடுகிறார், சாய் பல்லவி.