பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாகி உள்ளது.
இதன் துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோர் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர். சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், பொது செயலாளராக பன்னீர் செல்வமும். பொருளாளராக இளங்கோவனும் நியமிக்கப்பட்டனர்.